Friday, March 16, 2012

TEACHER - STUDENT AFFAIRS AND THE SHOCK - tamil

ஆசிரியர்  -  மாணவர்  உறவும் அதிர்ச்சியும்

ஆசிரியர்  -  மாணவர் உறவு ஒரு காலத்தில் போற்றி வணங்கப்பட்டது.
இந்நாளில் அந்த உறவு பொய்த்து விட்டது. 
தினந்தோறும் வரும் செய்திகள், அதிர்ச்சி  தகவல்களை
தரும் போது எல்லோர் மனமும் அதிர்கிறது. 
ஆசிரியர்களின் ஒழுக்கம் கெட்டு போக காரணம் என்ன.







மேற் குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்தும் இரண்டு அல்லது
மூன்று நாட்கள் இடை வெளிக்குள் வெளிவந்த செய்திகள் ஆகும்.
இது போன்ற சம்பவங்கள் தினம் தோறும் நடைபெறுவது
ஒரு சாதாரண விசயமாக தோன்றவில்லை.
தமிழகத்தின் கலாச்சார பண்புகள் எந்த அளவுக்கு சீர் கெட்டு
விட்டது என்பதையே இவை படம் பிடித்து காட்டுகின்றன.
வேலியே பயிரை மேய்வது போல், நல்வழி காட்டும் ஆசிரிய
பெருமக்களே மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து
சென்றால், இளைய சமுதாயத்தை நல் வழி படுத்துவது எப்படி.

PREVENTION IS BETTER THAN CURE.

No comments:

Post a Comment