Tuesday, March 6, 2012

THE CHEATING WIVES - tamil

கணவனை ஏமாற்றும் மனைவியர்

திருமணம் புரிந்த நான்கு நாட்களிலேயே கணவனை
ஏமாற்றி விட்டு மனைவி காதலனுடன்
ஓடி விட்ட கதையை மிகவும் சுவை பட சொல்கிறது
இந்த செய்தி.


"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகின்றன"
காலம்- காலமாக நாம் சொல்லி வந்த பொன் மொழிகள் 
பொய்த்து விட்டது ஏன். 




___________________________________________________________________



பெற்ற மகனை கற்பழிக்க தூண்டும் தாய்

"தாயை போல் பிள்ளை -  நூலை போல் சேலை"
ஒரு பழ மொழி நாம் கேட்டதுண்டு.
பெற்ற தாய் -  தந்தை குணம் தான், குழந்தைகளை தொடரும்
என்ற அர்த்தத்தில் தான் அதை நாம் சொல்லி வருகிறோம்.
"தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்"
பற்றிய செய்திகளை கேட்டு நாம் மகிழ்ந்தது உண்டு.
இங்கே ஒரு தாய் ஒரு இளம் பெண்ணை கடத்தி வர
தன் மகனை பணிக்கிறார். அந்த பெண்ணை கற்பழிக்கவும்
மகனை தூண்டுகிறார். எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணை
வெளி மாநிலத்தில் கொண்டு போய் விற்கவும் துணை புரிகிறார்
என்றால் இந்த பெண்மணி தாயா அல்லது பேயா.



_______________________________________________________________________



மகள் நடத்தையும் பெற்றோர் தற்கொலையும்

பெற்ற மகளின் வார்த்தை பிசகினாலே துவண்டு விடும்
பெற்றோர், மகளின் நடத்தையே பிசகினால் என்ன செய்ய இயலும்.


மானமுள்ள பெற்றோருக்கு மரணத்தை தவிர
வேறு வழி இல்லை. என்றாலும் இளைய தலை-முறைக்கு
நன் நடத்தையை, இளமையிலேயே ஊட்டி வளர்ப்பது
இது போன்ற துயர நிகழ்சிகள், நிகழ்  காலத்தில் ஏற்படாமல் 
தடுக்க வழி செய்யும். 




No comments:

Post a Comment