Thursday, September 4, 2014
Wednesday, January 22, 2014
ATHAVULLAH AND HIS NEELA NATHI POOKKAL
அதாவுல்லாவும் நீல நதி பூக்களும்
சமீபத்தில் கவிஞர் அதாவுல்லா எழுதிய நீல நதிப் பூக்கள் என்ற
கவிதை நூல் வெளியீட்டு விழா கோட்டாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சாகத்திய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் திருமிகு பொன்னீலன் அவர்கள் கவிதை நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்கள். பேராசிரியர் ஹசன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள். பாவலர் சித்திக் விழா நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் அறிஞர் பெருமக்கள்,கவிஞர்கள்,பேராசிரியர்கள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கவிஞரை வாழ்த்தினர். முன்னாள் எம்.எல்.எ.முகமது இஸ்மாயில், டாக்டர்.அபிபுல்லா, பேராசிரியர் உதுமான், அட்வகேட்.அபுல் கலாம், கோட்டாறு இமாம் மற்றும் கோட்டாறு ஜமாஅத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சில படக் காட்சிகள்
பேராசிரியர் ஹசன் அவர்கள்
டாக்டர்.அபிபுல்லா
திருமிகு பொன்னீலன் அவர்கள்
பொன்னீலன் அவர்கள் உரை தொடர்ச்சி
கவிஞர்.அதாவுல்லாவின் நன்றி யுரை
Subscribe to:
Posts (Atom)