Monday, June 18, 2012

OVER - SEXED WIFE AND THE MURDERER HUSBAND

செக்ஸ் உணர்வு அதிகம் கொண்ட மனைவியும் கொலை வெறி கொண்ட கணவனும்

தனி மனித ஒழுக்கம் சமூகத்தை மேம்படுத்தும் என்பது நியதி.
ஆனால் தனிமனித ஒழுக்க கேடு எந்த அளவுக்கு ஒரு குடும்பத்தை 
பாதித்து கொலை செய்யும் அளவுக்கு ஒரு கணவனை தூண்டியிருக்கிறது 
என்பதே இந்த செய்தியின் சாரம். தமிழகத்தின் கலாச்சாரமும் 
பண்பாடும் சமீப காலங்களில் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது என்பது  
சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாகும்

காதலித்து கரம் பிடித்த இளம் மனைவி அவள்.
காம மோகமும் அதிகம் கொண்டவள்.
மொபைலில் ஆண்-பெண் உறவு படங்களை அதிகம் 
பார்த்து ரசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவள்.
பார்த்து ரசித்த சம்பவங்களை தன் காதல் கணவனோடு 
பங்கிட்டு கொள்ள துடிக்கும் இளம் மனைவி.
மனைவியின் இளமை துடிப்புக்கு ஈடு கொடுக்க இயலாமல் 
தவிக்கும் வீரியம் குறைந்த ஆண் மகன் இவன்.
மனைவியின் அபரிதமான காம லீலைகளுக்கு  தீனி போட 
இயலாத கணவனை "ஆண்மையற்றவன்" என்று மனைவி 
தீர்ப்பு வழங்கினால் இவன் என்ன செய்வான்.
கணவனை ஏளனம் செய்த மனைவி தன் அந்தரங்க 
தேவைகளை நிறைவு செய்ய வேறு ஒருவனை 
தேர்வு செய்தாள். புதியவனோடு சல்லாபம் செய்வதையே 
தினமும் கடமையாக கொண்டாள் இவள். 
பாதை மாறி செல்லும் மனைவியை திருத்த முயன்றான் இவன்.
அவளோ கேலி செய்தாள் - வசை பாடினாள்.
எதுவும் இனி செய்ய இயலாது - மனைவியை மாற்ற இயலாது 
என்று கண்டு கொண்ட கணவன் 
மனைவியை ஒரு நாள் ஆசை ததும்ப அழைத்தான்.
புதிய சுகம் தருவான் "கணவன்" என்று வந்தாள் அவள்.
சொர்க்கத்தை காட்டுகிறேன் என்று அவன் சொன்னதை 
பேதை இவள் நம்பினாள். தன் மானத்தை காக்க தன் 
கரங்களினாலேயே தன் காதல் மனைவியை கழுத்தை 
நெரித்து கொன்றான் இவன்.
இது சினிமா விமர்சனம் அல்ல.
நம் தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்.
இரு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
இந்த வினோத விபரீதங்கள்
எதனால் - எதனால் - எதனால்?

இப்போது செய்தியை படித்து பாருங்கள்  

  

No comments:

Post a Comment