புதுமை உலகில்
காதல் - ஏமாற்றமா அல்லது தடுமாற்றமா
காதல் புனிதமானது - களங்கம் அற்றது என்ற சொல் எல்லாம்
இன்று அர்த்தமற்று போய் விட்டது .
காதல் - காதல் - காதல், அது போயின் சாதல் - சாதல் - சாதல்
என்று என்றோ ஒரு கவிநன் சொல்லி வைத்தான்.
அது எத்துனை உண்மை என்பது இப்போது தான் புரிகிறது.
காதலிப்பது - உடலின்பத்தை முழுக்க அனுபவிப்பது, பின்
காதலியை அல்லது காதலனை கொன்று விடுவது என்பது
இன்றைய இளைனர்,இளைனிகளின் கலாச்சாரமாகி விட்டது.
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் காதல் விஷயங்களை
வெளியில் சொல்வதற்கு பெண்கள் கூச்சப்படுவர், தாய் - தந்தையரிடம்
கூட அது பற்றி பேச தயங்குவர். ஆனால் இப்போது திருமணம்
நிச்சயம் ஆன பெண்கள் கூட, தயங்காமல் காதலர்களுடன்
ஓடி போய் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது சரியா அல்லது தவறா என்ற விவாதம் தேவை அற்றது.
இது எதனால் என்பதே கேள்வி.
I thank "Thina Thanthi" because I have collected all these informations
from that daily only.
This informations reflect the cultural aspect of our society
to the external world
No comments:
Post a Comment